வள்ளுவன் வாக்கு

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.
நட்புக்கு சிறந்த நிலை எது என்றால், எப்போதும் வேறுபடுதல் இல்லாமல், முடியும் போதெல்லாம் உதவி செய்து தாங்கும் நிலையாகும்.

புதிதாக இணைத்த சொற்கள்

    இன்று பார்வையிட்டவை

      அதிகம் பார்த்தவை