அரசன் அல்லது அரசி வகிக்கும் மாளிகை அரண் என்பது பாதுகாப்பு. மனை என்றால் வீடு. எனவே பாதுகாப்பான இல்லம் என்பது கருத்து.பொதுவாக இத்தகைய இல்லம் அரசருடையதாக இருப்பதால் அரசருடைய மாளிகையே அரண்மனை எனக் கருதப் படுகிறது. அரன்மனை அல்லது அரமனை என்று வழங்கப்படும் சொல் அரசருடைய இல்லம் அல்லது இறைவனுடைய இல்லம் என்ற பொருளைத் தாங்கி நிற்கிறது. palace |