ஆயிட்டுஆயிட்டுஆகையால். அத்துவித மென்றசொல்லே அந்நியநாத்தியை யுணர்த்துமாயிட்டு (சி. போ. 2, 1, வார்த்திக.) ஆயிட்டு இவளை வேண்டா என்றன்றோ கொடுபுக்க தென்கிறாள். (ஈடு. 5, 3).Therefore