கிரந்தம் விரும்பேல்

தமிழில் செம்மையை மேன்மை செய்வோம்!!!

| | | | | | | | | | |
க் | ங் | ச் | ஞ் | ட் | ண் | த் | ந் | ப் | ம் | ய் | ர் | ல் | வ் | ழ் | ள் | ற் | ன்
ஶ் | ஜ் | ஷ் | ஸ் | ஹ் | க்ஷ்
ஶ்ரீ
Advertisement

வரிசை கிரந்தம்

#கிரந்த சொற்கள்இணையான தமிழ் சொற்கள்
1நகல்

படி

2நடராஜன்

ஆடலரசன், ஆடல் வல்லான்

3நடு ஜாமம்

நள்ளிரவு

4நட்சத்திரம்

விண்மீன்

5நட்டம்

இழப்பு

6நதி

ஆறு

7நத்தார்

திருப்பிறப்பு

8நமஸ்காரம் ,சலாம்

வணக்கம்

9நர்சரி

மழலைப்பள்ளி

10நளினம்

நயம்

11நவம்

ஒன்பது

12நவரசம்

தொண்சுவை

13நவீன

புதிய

14நவீனத்துவம்

நவீன மயமாதலின் முழுமைக்ட்டத்தில் உருவான ஒரு கலை மற்றும் சிந்தனைப்போக்கு. நவீனமயமாதலின் எதிர்ம்றை இயல்புகளை அதிககமாகக் கவனிப்பது இது.
பழைய நிலையிலிருந்து மறுபடல்
நவீன மயமாக்கல்
புதிதாக்கள்

15நவீனம்

புதுமை; புதினம்

16நஷ்டம் ,நட்டம்

இழப்பு

17நாகரிகம்

பண்பாடு

18நாசம்

அழிவு

19நாசி

மூக்கு

20நாடா

இழை

21நாதஸ்வரம்

நாதசுரம்

22நாத்திகம்

நம்பாமதம்

23நாமம்

பெயர்

24நாயகன்

தலைவன்

25நாயகி

தலைவி

26நாஷ்டா

சிற்றுண்டி

27நிசப்தம்

அமைதி

28நிச்சயம்

உறுதி

29நித்திரை

உறக்கம்

30நித்யம்

முடிவில்லாத

31நிந்தனை

இகழ்ச்சி

32நிபந்தனை

முன்னீடு

33நிபுணர்

வல்லுநர்

34நிமிஷம் ,நிமிடம்

மணித்துளி

35நிம்மதி

மனஅமைதி

36நியதி

செய்கடன். புனல் கொண்டு நியதிகள் முடித்து (கோயிற்பு. பதஞ். 4)
ஒழுக்கவிதி. அருநியதி நாடிய சன்னியாசப்பெருந் தவத்த னாயினான் (இரகு. இரகுகதி. 18)
ஊழ். (குறள், அதி. 38, அவ.)
முறைமை
வறையறை. இன்னவிடத்து என்னும் நியதியின்றி (நன். 393, மயிலை.).
நியதிதத்துவம்.நியதி முன்ன ரியலிருவினை (ஞான. 1)
எப்பொழுதும். நியதி உழக்கு நெய் முட்டாமல் எரிவதாக (T. A. S. i, 237).

37நியமனம்

அமர்த்தம்

38நியாயம்

நேர்மை

39நியாயஸ்தலம்

வழக்கு மன்றம்

40நிரந்தரம்

நிலைப்பு

41நிரபராதி

குற்றமற்றவர்

42நிராகரி

புறக்கணி

43நிருபர்

செய்தியாளர்

44நிர்ணயம்

முடிவு

45நிர்ப்பந்தம்

வலுக்கட்டாயம்

46நிர்மூலம்

வேரறப்பு
முழுஅழிப்பு
அழிவு

47நிர்வாகம்

செயலாண்மை

48நீதி

நடுவுநிலைமை, நன்னெறி

49நீதிபதி

நடுவர்

50நேசம்

நட்பு, அன்பு

51நேரம்

ஓரை, நாழி

கிரந்தம் விரும்பேல்

கிரந்தம் என்றால் என்ன?
வடமொழி(சமஸ்கிருத) சொற்களை தமிழ்மொழியில் எழுத உருவாக்கப்பட்ட எழுத்து முறையாகும். கிரந்த மெய் எழுத்துக்கள் ஶ், ஜ், ஷ், ஸ், ஹ், க்ஷ், ஶ்ரீ.

மணிப்பிரவாளம் அல்லது மணிப்பிரவாள நடை என்றால் என்ன?
தமிழோடு வடமொழியும் விரவி நடக்கும் தமிழ் உரைநடை. இம்முறை தமிழோடு 13 ஆம் நூற்றாண்டில் இணைந்தது.

கிரந்த சொற்கள் தமிழோடு இருப்பதனால் நமக்கு என்ன பிரச்சனை?
என்று கேட்டால் ஒன்றும் இல்லை ஆனால் இதே நிலை நீடிக்குமாயின் தமிழ்மொழி பல சொற்களை கடன்வாங்கிய கடனாளியாக ஆகிவிடும். தாயின் பெயரால் மகன் கடன்வாங்குவது தப்பாக தெரிந்தால் இன்நிலை தொடராது. நமது முன்னோர்கள் சிலர் வாங்கிய கடனை நாம் அடைப்போம். நாமும் கடன் கொடுத்துள்ளோம் என்பதனையும் மறக்க கூடாது.

எடுத்துக்காட்டாக ஒரு சொல்

“சேஷ்டை” என்பது ஒரு வடசொல் இதற்கு இணையான தமிழ் சொல் “குறும்பு” இவற்றை நாம் தூய தமிழ் சொற்கள் என்று அழைக்கலாம்.